காவல் உதவி மையம் எதிரே VCK வழக்கறிஞர் வெட்டிக்கொலை

Admin
0

காவல் உதவி மையம் எதிரே VCK வழக்கறிஞர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காந்திநகர் காவல் உதவி மையம் எதிரே வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் உதவி மையம்எதிரே வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடம் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.வழக்கறிஞர் சுரேஷ்குமாரை கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் மாரியப்பன், சரத்குமார், ஜான்சன், காமராஜ், சூர்யா ஆகியோர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரண்.
வழக்கறிஞர் சுரேஷ்குமார்விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reporter :Prakash
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !