மனைவிகளை மாற்றி பாலியல் உறவு கொள்ளும் போதை கணவர்கள் - கதறிய மனைவி - பிகானேர் ஹோட்டல் - ராஜஸ்தான்

User2
0

மனைவிகளை மாற்றி பாலியல் உறவு கொள்ளும் போதை கணவர்கள் - கதறிய மனைவி - பிகானேர் ஹோட்டல் - ராஜஸ்தான் புதிய இந்தியா


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர்  நட்சத்திர ஓட்டலில் மேனேஜராக பணியாற்றி வருபவர் அம்மர், போதைக்கு அடிமையான இவர்,  அவரது மனைவியை இயற்கைக்கு முரணான முறையில் பாலியல் உறவில்  ஈடுபட கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இது மட்டுமின்றி பல ஆண்கள் மட்டும் பெண்களுடனும் அவர் பாலியல் உறவில் ஈடுபட கூடியவர், அவர் பலமுறை  மனைவியுடன் இயற்கைக்கு முரணான முறையில் உடலுறவில் ஈடுபட்டு வன்கொடுமை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பணியாற்றும் ஹோட்டலுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றார். அங்கு அவரைப் போல பலரும் வந்திருந்தனர். அப்போது மனைவிகளை மாற்றி பாலியல் உறவு கொள்ளும் விளையாட்டை விளையாட வேண்டும் எனக்கூறி மனைவியை வற்புறுத்தினார்.




இதைக் கேட்டு அதிர்ந்த அவரது மனைவி, இதற்கு சம்மதிக்க முடியாது என மறுத்தார், இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை சரமாரியாக தாக்கினார்.  ஹோட்டல் அறையில் 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் சித்திரவதை செய்தார். எப்படியோ அந்த பெண் தப்பி வந்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.  தன் கணவனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசாரிடம் கூறி கதறி அழுதார். தன்னை பல்வேறு வகையில் கணவன் ச*** தொல்லை கொடுத்து வருவது குறித்தும், 50 லட்சம் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது குறித்தும் புகார் கொடுத்தார். தான் மாடன்பெண்ணாக இல்லை எனக் கூறி கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவர் அந்த புகாரில் கூறினார். தற்போது இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !