இந்திய பத்திரிகையாளருக்கு இலக்கையில் நடந்த கொடூரம்- சிறையில் அடைக்கும் படி உத்தரவு-www.livecid.com - Live CID

Admin
0
இந்திய பத்திரிகையாளருக்கு இலக்கையில் நடந்த கொடூரம்- சிறையில் அடைக்கும் படி உத்தரவு-www.livecid.com - Live CID

தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலால் சில இடங்களில் இலங்கையில் வெளியாட்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளரான சித்திக் அகமத் டெனிஷ் என்பவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பின் அங்கு நிலவும் சூழ்நிலைகள் குறித்து அறிவதற்காக சென்றுள்ளார்.
அப்படி தேவலாயம் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான மாணவர் குறித்து செய்தி சேகரிக்க நெகோம்போ நகரத்தில் உள்ள பள்ளிக்கு சென்றுள்ளார்.

ஆனால் அந்த பள்ளிக்குள் வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அறியாமல் அவர் உள்ளே சென்றதால், இந்த தகவல் உடனடியாக போலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த போலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் 15-ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும் படி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்த செயல் மிகவும் வருந்தம் அளிக்கும் செயளாக உள்ளது.
world press freedom day ஒரு கேள்வி குறியாகதான் உள்ளது.
Detective investigation will continue www.livecid.com 
Live CID Prakash

Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !