காவல் நிலையத்தில் குற்ற பிரிவு நீக்கப்பட்டுவிட்டது Crime -Live Cid

Admin
0

காவல் நிலையத்தில் குற்ற பிரிவு நீக்கப்பட்டுவிட்டது(Crime) -Live Cid

காவல் நிலையத்தில் குற்ற பிரிவு (Crime) நீக்கப்பட்டுவிட்டது.  இதன் பின்னர் குற்றப்பிரிவு ஆனது புலனாய்வுப் பிரிவு என்று அழைக்கப்படும்.

இதன் பின் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, புலனாய்வுப் பிரிவு மட்டுமே இயங்கும்.இந்த புலனாய்வுப் பிரிவினரை எக்காரணத்தை முன்னிட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது.

இனி சட்டம் ஒழுங்கு பிரிவு வழக்குகளை பதிவு மட்டுமே செய்யும் அதன் பின்  புலனாய்வு பிரிவே ஆனது  பதிவு செய்யப்பட வழக்குகளை  விசாரணை புரியும்.

இனி மாநகரம் மற்றும் மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுனர்கள் ஈடுபடுவார்கள்.

டி.ஜி.பி. சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !